மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

நிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்

வாழ்த்துக்கள்...மனமார வாழ்த்துக்கள் ...!!!

நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய அத்துணை பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வலைத்தள பதிவர்கள் என்று அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி..

நீங்கள் வென்று காட்டினீர்கள் 
நாங்களும் மகிழ்கிறோம் 
ஆனந்தக்  கண்ணீரோடு மட்டுமல்ல  
அந்நிய தேசத்தில் இருந்தாலும் 
என் சொந்த தேசம் 
ஒன்றுபட்டு ஓங்கி நிற்கிறது 
தமிழன்டா என்ற கெத்தோடு கூட 


ஏலே ..வரலாறு பேசும் லே..!!! 

2 கருத்துகள்:

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...